மான்ஒன்றை பாரிய அளவிலான மலைப் பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி

இலங்கையிலுள்ள புந்தல வனவிங்கு பூங்காவில் பெரிய மான் ஒன்றை பாரிய அளவிலான மலைப் பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி கமாராவில் …

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்துகள் சேவையில் ஈடுபட அனுமதி

ரயில் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரமணாக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளது.…

மாணவர்களுக்காக புதிய சேவை ஒழுங்கு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் …

எரிபொருள் விலை, நீர் கட்டணத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்வுகூறல்

எரிபொருள் விலை மற்றும் நீர் கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் 7.8.2018  எதிர்வுகூறப்பட்டது.

சிறிய ரக கார்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை …

நாடு திரும்புமாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பிரதமர் அழைப்பு

இந்தியாவில் உள்ள ஏனைய இலங்கை அகதிகளையும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் தெரிவித்ததாவது…

மதுபானத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு !

மதுபான போத்தல் ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கும் வரும் வகையில் இவ்வாறு மதுபானத்தின் …

கோட்டை தொடரூந்து நிலையத்தில் தீவிர நிலை ! போக்குவரத்து அமைச்சின் முக்கிய அறிவித்தல்

கொழும்பில் ரயில் சேவை பணி புறக்கணிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து போக்குவரத்து அமைச்சு, புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் அக்கறையானது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட வேண்டும்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் அக்கறையானது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட வேண்டும்.தேர்தல்காலங்களில் வீராப்பு,வீரவசனம் பேசி மக்களின் வாக்குகளை அபகரிப்போர்

பிரான்ஸை அண்மித்த ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாகப் பயணித்த 21 பேருக்கு விளக்கமறியல்

பிரான்ஸை அண்மித்த ரீயூனியன் தீவை நோக்கி சட்டவிரோதமாகப் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 21 பேரும் எதிர்வரும் 20 …

27,176 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

27,176 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை  (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த குறைநிரப்பு பிரேரணையில் 9,900 மில்லியன் ரூபா சமுர்த்தி …