மட்டக்களப்பு மாநகரசபையின் மூன்றாவது அமர்வின் முதலாவது விசேட அமர்வு

மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் மாநகர பிரதி …

திறமையான மாணவர்கள் எந்தப்பாடசாலையில் கற்றாலும் சாதனைகள் நிலைநாட்டுவார்கள் -வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்

திறமையான மாணவர்கள் எந்தப்பாடசாலையில் கற்றாலும் சாதனைகள் நிலைநாட்டுவதனை எவராலும் தடுக்கமுடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் திகழ்ந்துகொண்டு இருக்கின்றது …

எரிபொருள் விலையேற்றம்: அமைச்சரவை அதிரடி தீர்மானம்

பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

தகவல் திணைக்களத்தில் …

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் “செயற்பட்டு மகிழ்வோம்” விளையாட்டுப் போட்டி குதூகலமாக நடைபெற்றது

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவுக்கான விளையாட்டு விழா “செயற்பட்டு மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் மழலைகள் சங்கமித்து குறிக்கோள் தவறாமல்

சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் வைர விழா மலருக்கான ஆக்கங்கள் கோரல்

வைரவிழா மலரின் தரம் மற்றும் ஆக்கங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்காக வைர விழா மலர் பதிப்பாக்கக் குழுவினரின் கருத்துக்கள் மற்றும் …

எறிகணை தாக்குதலில் காலை இழந்த குடும்ப பெண்ணுக்கு இராணுவத்தின் யாழ். தலைமையகம் வீடு கட்டி கொடுப்பு

 

            

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து நாவற்குழி வீட்டு திட்டத்தில் வசித்து வந்தபோது எறிகணை தாக்குதலில் ஒரு …

இலங்கைக்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கடல் மற்றும் வான் வழியாக தங்கம் …

இரணைதீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு!

இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய்வதற்காக கடற்படைத்தளபதி தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய

எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம்: வெள்ளைக்காரன் தேவையில்லை – மனோ

எமது நாட்டின் பிரச்சினையை ஜெனிவாவுக்குக் கொண்டுசெல்ல நாம் விரும்பவில்லை. எம்மை விசாரிக்கும் அளவுக்கு வெள்ளைக்காரர்கள் யாரும் தூய்மையானவர்கள் இல்லை என …

(09) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்.

(09) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை …